Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணம் முடிந்த கையோடு கோர்ட் வாசல் ஏறிய சமந்தா...

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2017 (17:14 IST)
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யாவின் திருமணம் இனிதே நிறைவடைந்தது. சமந்தாவின் ராஜு காரி கதி 2 படம்  ரிலீஸாகிவுள்ளது.


 
 
திருமணத்திற்கு பின்னர் சமந்தா படங்களில் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருமணத்திற்கு முன்னர் அவர் நடித்து முடித்த படம் ஒன்று ரிலீஸாகியுள்ளது. 
 
இந்த படத்தில் சமந்தா தனது மாமனாருடன் இணைந்து நடித்துள்ளார். நாகார்ஜுனா படத்தில் மெண்டலிஸ்ட்டாக நடித்துள்ளார். சமந்தா இதில் வழக்கறிஞராக நடித்துள்ளாராம். மேலும் கதைப்படி சமந்தா ஒரு கட்டத்தில் ஆவியாக மாறிவிடுவாராம். 
 
படத்தின் விளம்பர நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்ட சமந்தா, அடுத்தடுத்து படங்களிலும் விரைவில் நடிக்க துவங்கிவிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.  
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

உங்க அம்மா, தங்கச்சிய அந்த மாதிரி வீடியோ எடுத்து பாருங்கடா! - ஆபாச வீடியோ குறித்து நடிகை ஆவேசம்!

பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலைமையா?.. முன்பதிவில் சுணக்கம்!

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments