Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என வந்தாலும் மறுசோதனை செய்யணும்! மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:21 IST)
கொரோனா அறிகுறியோடு வருபவர்களுக்கு சோதனையில் நெகட்டிவ் என வந்தாலும் மறுபரிசோதனை செய்யவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளோடு இருப்பவர்களுக்கு ரேபிட் ஆன்டிஜென் சோதனை மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த சோதனையில் நெகட்டிவ் என வந்தவர்களுக்கு கட்டாயம் மறுபரிசோதனை செய்யவேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து 2 தேசிய விருது பெற்ற இயக்குனர்களின் படங்களில் சூர்யா?

அஜித்துடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்.. சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஸ்!

கருநிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் யாஷிகா!

இங்கிலாந்தில் முதல் நாள் வசூல்… சாதனைப் படைத்த ‘குட் பேட் அக்லி’

அடுத்த கட்டுரையில்
Show comments