Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என வந்தாலும் மறுசோதனை செய்யணும்! மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (17:21 IST)
கொரோனா அறிகுறியோடு வருபவர்களுக்கு சோதனையில் நெகட்டிவ் என வந்தாலும் மறுபரிசோதனை செய்யவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளோடு இருப்பவர்களுக்கு ரேபிட் ஆன்டிஜென் சோதனை மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த சோதனையில் நெகட்டிவ் என வந்தவர்களுக்கு கட்டாயம் மறுபரிசோதனை செய்யவேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments