Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதவள மேம்பாட்டு துறைக்கு நடிகர் ரஜினி கடிதம்!

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (20:00 IST)
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதலாவது இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.  இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் போக்ரியால் நிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அத்துடன் அந்த டுவிட்டை அவர், பிரதமர் , முதல்வர் பழனிசாமி, ரஜினிகாந்துக்கு டேக் செய்தார்.
.
இதையடுத்து, நடிகர் ரஜினிகாந்த், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதலாவது இயக்குநராக பேராசிரியர் ஆர்.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளதற்கு நன்றியையும்  பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments