Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸாரை வீட்டிற்கு அழைத்து பாராட்டிய ரஜினி! ஏன் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (19:17 IST)
ரஷ்ய – உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடக்கவிருந்த செஸ் போட்டில் தற்போது தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் என்ற பெயரில் நடந்து வருகிறது.

சென்னையில்  நேற்று இப்போட்டி தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகளுடன் கலந்துகொண்டார். மேலும், இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்..

இந்த நிலையில்,  நேற்று செஸ் ஒலிம்பியாட்  நிகழ்ச்சிக்கு தன்னை வீட்டில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற போலீஸ்காரரை இன்று தனது வீட்டிற்கு அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டினார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படத்தில் நடிக்கும் ஒலிம்பிக் வீராங்கனை.. இணைந்த பிரபல இந்திய நடிகை..!

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments