Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டியைப் பார்த்து ரசித்த ‘பாகுபலி’ இயக்குநர்

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (14:51 IST)
‘பாகுபலி’ படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி, நேற்று நடந்த ஐபிஎல் போட்டியைப் பார்த்து ரசித்துள்ளார்.


 
ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது ‘பாகுபலி’. இந்தப் படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமெளலி, அடுத்து ஜூனியர் என்.டி.ஆர். – ராம் சரண் தேஜை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் பட்ஜெட் 300 கோடி ரூபாய் என்கிறார்கள். அடுத்த வருடம் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.


 
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கும் நேற்று போட்டி நடந்தது. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை, நேரில் வந்து ரசித்தார் எஸ்.எஸ்.ராஜமெளலி. சன் ரைசர்ஸ் அணி சிறப்பாக விளையாடியபோதெல்லாம் எழுந்துநின்று கைதட்டி ரசித்தார் எஸ்.எஸ்.ராஜமெளலி.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் இணையும் “NTRNEEL” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வித்தியாசமான முறையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்குப் ப்ரமோஷன் செய்த படக்குழுவினர்!

மீண்டும் தாமதம் ஆகும் தனுஷின் அடுத்தப் பட ஷூட்டிங்!

துப்பறிவாளன் 2 அவ்ளோதான்… கணக்குப் பார்த்து மூட்டைக் கட்டிவைத்த விஷால்!

ஜூலையில் தொடங்கும் சூர்யாவின் அடுத்த பட ஷூட்டிங்… ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் இல்லையாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments