Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தானாக சென்று சர்ச்சை மன்னனிடம் சிக்கிய ராதிகா ஆப்தே

Webdunia
வெள்ளி, 16 மார்ச் 2018 (12:59 IST)
நடிகை ராதிகா ஆப்தே, தெலுங்கில் தன்னை அறிமுகம் செய்த இயக்குநர் ராம் கோபால் வர்மாவை ஓய்வெடுக்குமாறு கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
நடிகை ராதிகா ஆப்தே கபாலி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். இவர் தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகைகள் பாலியல் துன்புறுத்தல் தைரியமாக வெளியே பேசி வருகிறார். அண்மையில் இவரிடம் தமிழ் நடிகர் ஒருவர் அரை வாங்கிய செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில், இவர் தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டோலிவுட்டில் ஓய்வுபெற வேண்டிய டைரக்டர் யார்? என்ற கேள்விக்கு ராம் கோபால் வர்மா என்று கூறியுள்ளார்.
 
தெலுங்கு சினிமாவில் ராதிகா ஆப்தேவை அறிமுகம் செய்த இயக்குநர் ராம் கோபால் வர்மா. ஏற்கனவே ராம் கோபால் வர்மா சர்ச்சைக்கு பெயர் போனவர். ராதிகா ஆப்தே கருத்து அவர் எப்படி ரியாக்ட் செய்ய போகிறார் என்ற கேள்வியுடன் உள்ளது திரையுலகம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்