Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்துக்கு தீ வைத்து எரிப்பு… பரபரப்பு சம்பவம்!!

Webdunia
திங்கள், 14 டிசம்பர் 2020 (20:11 IST)
சென்னை அடுத்துள்ள திருவள்ளூரில் உள்ள பட்டாபிராம் அருகே பாமக இளைஞரணி தலைவர் கார்த்தின் டூவீலர் மீது பேருந்து மோதியதில் அவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தப் பேருந்து தீ வைத்து எரித்தனர்.

சென்னை அடுத்துள்ள திருவள்ளூரில் உள்ள பட்டாபிராம் அருகே பாமக இளைஞரணி தலைவர் கார்த்தின் டூவீலர் மீது பேருந்து மோதியதாகத் தெரிகிறது.

இதில் படுகாயமடைந்த கார்த்திக் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்ததாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அங்குள்ள பொதுமக்கள் ஆவேசமாகப் பேருந்துக்குத் தீ வைத்து எரித்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments