Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்ரா மரணம்: சின்னத்திரை நடிகர், நடிகைகளிடம் விசாரணை!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (12:46 IST)
சின்னத்திரை நடிகை சித்ரா இன்று அதிகாலை தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நேற்று இரவு முழுவதும் சின்னத்திரை தொடரில் நடித்துவிட்டு இன்று அதிகாலை 2.30 மணிக்கு அறைக்கு திரும்பிய சித்ரா தனது கணவரிடம் தான் குளிக்க போவதாக கூறி விட்டு கதவை பூட்டிக்கொண்டதாகவும் பின்னர் அவர் திடீரென சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்படுகிறது
 
எனவே அவருக்கு படப்பிடிப்பு தளத்தில் மனவருத்தம் இருந்திருக்கலாம் அல்லது மன அழுத்தம் இருந்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதனை அடுத்து சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் குறித்து சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளிடம் தனித்தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது 
 
இந்த விசாரணையின் முடிவில் அவரது மரணத்திற்கான காரணங்கள் தெரிய வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments