Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்கள், நடிகர்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் – நீதிமன்றம்

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (17:07 IST)
சமீபத்தில் ஆன்லைன் வீடியோ கேம் மற்றும் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் பல இளைஞர்கள், மாணவர்கள், குடும்பத்தலைவர் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து,  ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் ஈடுபட்ட நடிகர் நடிகைகள் விளையாட்டு வீரர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றக் கிளை மதுரை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

இதனையடுத்து, இன்று வீரர்கள் மற்றும் நடிகர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளது வருத்தமளிக்கிறது.
விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகளை பல லட்சம் பேர் பின்பற்றுகின்றனவர் என்பதை உணரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments