Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது ரீ எண்ட்டிரீயால் மக்கள் மகிழ்ச்சி - வைகைப்புயல் வடிவேலு

Webdunia
சனி, 13 ஆகஸ்ட் 2022 (20:50 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நகராக வலம் வந்தவர் வடிவேலு. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அரசியலில் பிரசாரம் செய்த வடிவேலு , அதன் பின் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் சில வருடங்கள் நடிக்காமல் இருந்தார்.

.அதன் பின், 2017 ஆம் ஆண்டு மெர்சல் திரைப்படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.  இதையடுத்து தற்போது      சுராஜ் இயக்கத்தில்,  நாய்சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்திலும்,  பி.வாசு இயக்கத்தில், சந்திரமுகி என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,  வடிவேலுயின் ஒரு புதிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், தனது ரீ  எண்ட்ரியால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும்,   வைகை இவ்வளவு நாடக்ளாக வறண்டு கொண்டிருக்கிறது என்றும் இப்போது திறந்து ஓடிக் கொண்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு!

நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’ நிறுவனம் அந்தமானில் நடைபெற்ற ஹார்லி-டேவிட்சன் ரைடு மூலம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது!

திரை நட்சத்திரம் குட்டி பத்மினிக்கு "தாதா சாகிப் பால் கே" விருது!

ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் தொடரின் உலகளாவிய ப்ரீமியர் காட்சி அக்டோபர் 18- ஆம் தேதி வெளியாகிறது!

நடிகர் வெற்றி நடிக்கும் 'ஆலன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments