Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆறுதல் பிச்சைக்கு கை நீட்டாம.. நல்லாட்சிக்கு விரல் நீட்டுவோம்! – பார்த்திபன் விழிப்புணர்வு ட்வீட்!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (11:05 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் நடிகர் பார்த்திபன் வாக்களிப்பது குறித்து விழுப்புணர்வு பதிவு செய்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் முடிவடைகிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு இலவசங்களையும், வாக்குறுதிகளையும் மக்களுக்கு வழங்கி வருகின்றன.

இந்நிலையில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ” ஏப்- 1 - ஐ 6-க்கு ஒத்தி வைக்காமல் 'ஆறு"தல் பிச்சைக்கு கை நீட்டாமல் நல்லாட்சிக்கு விரல் நீட்டுவோம், King- maker-ராக!” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐந்தாவது நாளில் அதல பாதாள வசூல்… இந்தியன் 2 வசூலையாவது தொடுமா தக் லைஃப்?

விக்ரம் மறுத்த கதாபாத்திரத்தில் நடிக்கும் மாதவன்… ராஜமௌலி-மகேஷ்பாபு பட அப்டேட்!

மாஸ் மகாராஜா பாலய்யா is Back… எப்படி இருக்கு அகாண்டா 2 டீசர்?

கார்த்தியின் சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு… கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு!

மல்டி ஸ்டார் படமாக மாறும் பென்ஸ்… முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஹரிஷ் கல்யாண் ஒப்பந்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments