Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை 28 படத்தின் 3 ஆம் பாகம் உருவாகிறதா ...?

Webdunia
புதன், 20 மே 2020 (22:33 IST)
கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை -28 என்ற படத்தின் மூகம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் வெங்கட்பிரபு.  இப்ப்டத்தில் ஜெய், சிவா, பிரேம்ஜி,  விஜய் வசந்த்,  நிதின் சத்யா, அஜய் சம்பத் விஜயலட்சும் போன்ற நிறைய புதுமுக நடிகர்கள் நடிகைகள்  அறிமுகமாயினர்.

இப்படம் மக்களின் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில்,ம் கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை -28 படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.  இதுவும் சுமாரான வரவேற்பை பெற்றது,. இந்நிலையில் இப்படத்தில்ன் மூன்றாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது. அதற்கான பணியில்  வெங்கட் பிரபு ஈடுபட்டுள்ளதாகவும் சரியான தருணம் அமைந்தால் மூன்றாவது பாகம் உருவாரும் என்று கூறியுள்ளார் வெங்கட்பிரபு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த சீனை ஏன்யா தூக்கினீங்க? செம Vibe பண்ணிருக்கலாமே? - Tourist Family Deleted scene ரியாக்‌ஷன்!

மாடர்ன் உடையில் ஜொலிக்கும் ஷிவானி நாராயணன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

இசை நிகழ்ச்சியில் செம்ம vibeல் ஆண்ட்ரியா… க்யூட் போட்டோஸ்!

ஓடாத படத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே கணித்துவிடுவேன் – சந்தானம் பகிர்ந்த தகவல்!

தனுஷ் படத்தில் மட்டும்தான் என்னை பாடிஷேமிங் செய்யவில்லை.. வித்யூலேகா ராமன் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments