Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைப் பொருள் விவகாரத்தில் எல்லோரையும் குற்றம்சாட்டக் கூடாது - அக்‌ஷய்குமார்

Webdunia
திங்கள், 5 அக்டோபர் 2020 (20:57 IST)
சுஷாந்த் மரண வழக்கு தற்போது போதைப் பொருள் வழக்காக ப்பதவி செய்யப்படு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் பாலிவுட் முன்னணி நடிகைகளை சிலர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மலையாள திரையுலகிலும் போதைப்பொருள் பௌன்ன்பாடு அதிகரித்துள்ளதாக கீர்த்தி சுரேஷின் அப்பா குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்  குமார் கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில், இந்த விவகாரத்தில் அனைத்து நடிகர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கருதக்கூடாது.

ஆனால் இந்தியத் திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு இல்லையென்று நான் சொல்ல விரும்பவில்லை. அதேசமயம் எல்லா நடிகர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மோடி கேரக்டரில் நடிக்கும் சத்யராஜ்.. பகுத்தறிவு கொள்கை என்ன ஆச்சு?

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

அடுத்த கட்டுரையில்
Show comments