Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை-நடிகர் அஷ்வின்

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (17:46 IST)
தமிழில் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பிரபலம் ஆனவர்  அஷ்வின்.
 
இவர் தற்போது  என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.    இப்படத்திற்கு விவேக் , மெர்வின் இணைத்து இசையமைத்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் வைரலானது.
 
இந்நிலையில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அஸ்வின் , தான் இயக்குனர்களிடம் கதை கேட்டு தூங்கிவிட்டதாக பேசிய வீடியோ இணையதளத்தில் பேசு பொருளானது.
 
இதுகுறித்து நடிகர் அஷ்வின் விளக்கம் அளித்துள்ளார். அதிலும் நான் மேடையில் திமுக பேசவில்லை.எனக்கு  நாற்பது கதைகள் வந்தது. குத்துமதிப்பாக சொன்னதை திமிராக  கூறியதுபோல் எடுத்துக்கொண்டார்கள் எனது தெரிவித்துள்ளார். அதை நானா எதார்த்தமாக சொன்னது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் அதில் இல்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments