Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட இயக்குனருக்கு நித்யானத்தா விருது

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (23:07 IST)
இயக்குனர் பேரரசுக்கு லைலாசா தர்மா   ரட்சகர் விருதை வழங்கியுள்ளார்  நித்யானந்தா.

தமிழகத்தைச் சேர்ந்தவர் நித்யானதா.  இவர் பெங்களூரு அருகே பிடதி நடத்தி வந்த   நிலையில், இவர் மீது பெண்கள், சீடர்கள் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்தனர்.

அதன்பின்னர், போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து,  இந்தியாவில் இருந்து தப்பிய அவர், கைலாசா என்ற தீவில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அவ்வப்போது வீடியோக்கள் வெளியிட்டு வரும் அவர், இன்று  ஆன்மீகப் பணியைப் பாராட்டி, இயக்குனர் பேரரசுக்கு நித்யானந்தா கைலாச ரட்சகா விருது வழங்குவதாக அறிவித்துள்ளார்.





























விஜய்  நடித்த திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

எதிர்பார்த்ததற்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம்?

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

தனுஷுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் அர்ஜுன்… எந்த படத்தில் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்