Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழையபடி அடாவடியை ஆரம்பித்த தாடிபாலாஜி? ஆக்‌ஷனில் இறங்கிய மனைவி நித்யா!!!

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (09:47 IST)
கணவர் தாடி பாலாஜி மீண்டும் தன்னை கொடுமைபடுத்துவதாக அவரது மனைவி நித்யா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மற்ற போட்டியாளர்களுக்கு ஒரு நிகழ்ச்சியாக இருந்த நிலையில் தாடி பாலாஜிக்கு மட்டும் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக அந்த நிகழ்ச்சி அமைந்தது. கருத்துவேறுபாடுடன் பிரிந்து வாழ்ந்து விவாகரத்து வரை சென்ற தாடி பாலாஜியும் அவருடைய மனைவி நித்யாவும் மீண்டும் இந்த நிகழ்ச்சியால் ஒன்றிணைந்தனர்.
 
இந்நிலையில் நித்யா தனது கணவர் தாடி பாலாஜிக்கு எதிராக மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தாடி பாலாஜி மீண்டும் தம்மை கொடுமைபடுத்துவதாகவும், அடியாட்களை ஏவி, தமது வீட்டை சேதப்படுத்துவதாகவும் தமது பாதுகாப்பிற்காக காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments