Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றாவது வாரத்தைக் கடந்தும் கல்லா கட்டும் ‘மெர்சல்’

Webdunia
வியாழன், 9 நவம்பர் 2017 (16:23 IST)
ரிலீஸாகி மூன்று வாரங்கள் ஆனபிறகும் கூட கல்லா கட்டி வருகிறது ‘மெர்சல்’.




விஜய் நடிப்பில், கடந்த தீபாவளி தினத்தன்று ரிலீஸானது ‘மெர்சல்’. படம் ரிலீஸாகி, நேற்றோடு நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. ஆனாலும், இன்னும் வசூல் குறையவில்லை என்கிறார்கள். 500க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரிலீஸானதாகக் கூறப்பட்ட ‘மெர்சல்’, தற்போதுவரை 300 தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வருடம் வெளியான படங்களில், ‘பாகுபலி 2’க்குப் பிறகு அதிக நாட்கள் தியேட்டரில் ஓடி கல்லா கட்டிக் கொண்டிருக்கும் படம் இதுதான் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments