Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் மீரா மிதுன்! நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரா?

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (12:03 IST)
பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகை மீரா மிதுன் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரை சென்னைக்கு அழைத்து வரப்போவதாக செய்திகள் வெளியானது 
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தியின்படி கேரளாவில் கைதான நடிகை மீரா மிதுன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டதாகவும் அவரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இந்த விசாரணைக்குப் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவார் என்றும் அதன்பின் நீதிபதியின் உத்தரவை அடுத்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. போலீசாரின் விசாரணையின் போது மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்த பேச்சுக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments