Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாமி ஊர்வல படகில் ஷூவோடு ஏறி போட்டோ! – மலையாள நடிகை கைது!

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (12:06 IST)
கேரளாவில் சாமி ஊர்வலத்திற்கு பயன்படுத்தும் படகில் ஷூ போட்டுக் கொண்டு ஏறி போட்டோ எடுத்ததற்காக மலையாள நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாள டிவி தொடர்களில் நடித்து வருபவர் நடிகை நிமிஷா பிஜோ. சமீபத்தில் இவர் பம்பை நதியில் சாமி ஊர்வலத்திற்கு பயன்படுத்தப்படும் படகில் ஏறி போட்டோ எடுத்துள்ளார். சாமி வைக்கும் படகில் ஷூ போட்டுக் கொண்டு ஏறி அவர் போட்டோ எடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் அவர் மீது கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments