Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த பட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என ஆவலாக உள்ளேன்… மகேஷ் பாபு!

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (10:29 IST)
நடிகர் மகேஷ் பாபு மற்றும் எஸ் எஸ் ராஜமௌலி கூட்டணி குறித்த தகவல் சில மாதங்களாக வெளியாகி வருகிறது.

இயக்குனர் ராஜமௌலி இதுவரை தொட்டதெல்லாம் ஹிட்தான். அதுபோல தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் எல்லோருக்கும் அவர் ஹிட் கொடுத்துவிட்டார். இன்னும் மகேஷ் பாபுவோடு மட்டும் இணையவில்லை. இந்நிலையில் ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு இருவரும் இணைய உள்ளனர்.

இந்த படம் பற்றி முதல்முறையாக பேசியுள்ள மகேஷ் பாபு ‘அந்த படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்ற ஆவலில் உள்ளேன்.’ எனக் கூறியுள்ளார். ஆர் ஆர் ஆர் படமும் மகேஷ் பாபுவின் சர்காரு வாரிபட்டா படமும் சங்கராந்தி பண்டிகையை ஒட்டி வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments