Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரம்பு மீறிய மகத்! அமைதியாக எதிர்கொண்ட மும்தாஜ்...

Webdunia
வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (14:34 IST)
நேற்றைய டாஸ்க்கில் அமரேந்திர பாகுபலியாக டேனியும், ராஜமாதாவாக மும்தாஜூம், நயன்தாராவாக யாஷிகாவும், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’  திரிஷாவாக ஐஸ்வர்யாவும், எந்திரனாக பாலாஜியும் மேக்கப் போட்டு இருந்தனர். இதில் மகத் ஒரு அணியாகவும் டேனி ஒரு அணியாகவும் இருந்தனர். இதில் ஐஸ்வர்யாவும் மும்தாஜும் ஒரே அணியில் செயல்பட்டது ஆச்சரியமாக இருந்தது. 
இந்த இரு அணிகளுக்கும் நேற்று கொடுக்கப்பட்ட வேலை என்னவென்றால் ஹெலனா என்ற மருத்துவர் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பார் அவரை 5 மேக்னடிக் சாவிகளை கொண்டு திறந்து மீட்க வேண்டும். மகத்தின் அராஜகமான செயலையும் மீறி டேனி அணி 3 சாவிகளை கைப்பற்றி இந்த டாஸ்க்கில்  வெற்றி பெற்றது. 
 
இந்தப் போட்டியில் 'தொந்தரவு செய்யலாம்’ என்கிற விதியை தனக்கு சாதகமாக வைத்துக்கொண்டு, மும்தாஜை வரம்புக்கு மீறி மகத் கிண்டலடித்துக்  கொண்டேயிருந்தார். “ஆளும் மண்டையும்”, “மூஞ்சியைப் பாரு”, “யானைக்குட்டி”, “ஒண்ணு ஆம்பளை மாதிரி நடக்குது, இன்னொன்னு பொம்பளை  மாதிரி நடக்குது” என மோசமாக பேசிக்கொண்டே இருந்தார். ஆனால் மிக அமைதியாக மும்தாஜ் இதனை எதிர்கொண்ட விதம் ஆச்சரியத்தை அளித்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments