Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்சாரில் 250 கட்களை எதிர்கொண்ட தமிழ்ப் படம்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (10:12 IST)
ராமலட்சுமி தயாரிப்பில் இயக்குனர் வீர முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கிடுகு. இப்படத்தின் துணைத்தலைப்பாக சங்கிகளின் கூட்டம் என்ற இடம்பெற்றிருந்தது.

இப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதில், இடம்பெற்றிருந்த ஒரு வசனம் “சாதியை ஒழிப்பதற்காக தாலி கட்டுவான், பின்பு மூட நம்பிக்கையை   ஒழிக்க தாலியை அறுப்பான்! இதுதான் திராவிட மாடல்” பெரும் பரபரப்பை ஏற்படுதியது.

இந்த நிலையில், இந்த வசனத்துக்கு எதிராக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் இப்போது இப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ள நிலையில் சுமார் 250 கட்களை சென்சார் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் படத்தின் கிளைமேக்ஸை நீக்கிவிட்டதாகவும், ஆனால் வேறு ஒரு க்ளைமேக்ஸ் காட்சியை எடுத்து வைத்திருந்ததால் அதை இணைத்துவிட்டதாக படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

எதிர்பார்த்ததற்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம்?

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments