Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் ஒரே நாளில் 400 திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட பீஸ்ட்!

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (18:54 IST)
கேரளாவில் பீஸ்ட் திரைப்படம் திரையிடப்பட்ட ஒரே நாளில் 400 திரையரங்குகளில் தூக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியான நிலையில் கேரளாவில் மட்டும் 600 திரையரங்குகளில் திரையிடப்பட்டது 
 
ஆனால் இரண்டாவது நாளே இந்த படத்திற்கு கூட்டம் இல்லை என்பதால் 400 திரையரங்குகளில் தூக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கு பதிலாக கேஜிஎப் திரைப்படம் திரையிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது 
 
கேரளாவில் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கும் நிலையில் ஒரே நாளில் பீஸ்ட் திரைப்படம் தூக்கப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கோல்டி கேங் என்னோடு இருக்காங்க.. சல்மான்கானை கொல்வேன்! – மிரட்டல் விடுத்த யூட்யூபர் கைது!

கைவிடப்படுகிறது ‘தளபதி 69’? விஜய் எடுக்கப்போகும் முடிவு! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

புஷ்பா 2 ஒத்தி வைப்பால் ஆகஸ்ட் 15 ரிலீஸுக்கு துண்டுபோடும் படங்கள்!

யோகி பாபு நடிப்பில் உருவாகும் ‘சட்னி சாம்பார்’ வெப் சீரிஸ் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!

விடுதலை 2 படத்தில் எனக்கும் மஞ்சு வாரியருக்கும் ரொமான்ஸ் இருக்கு- விஜய் சேதுபதி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments