Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு பயோபிக்கில் நடிக்க போகிறாரா கீர்த்தி சுரேஷ்!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (09:57 IST)
நடிகை கீர்த்தி சுரேஷ் மறைந்த நடிகை சாவித்திரியின் பயோபிக்கான மகாநடி படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட்டைப் போல தென்னிந்திய மொழிகளிலும் பயோபிக்குகள் அதிகளவில் உருவாகி வருகின்றன. அந்த வகையில் நடிகையர் திலகம் மற்றும் தலைவி ஆகிய பயோபிக்குகள் அதிக வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் பெற்றன.

இந்நிலையில் இப்போது இசைக்குயில் என அழைக்கப்படும் எம் எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை சுரேஷ் சக்ரவர்த்தி இயக்க ஜே எஸ் கே சதீஷ்குமார் தயாரிக்க உள்ளாராம்.

இந்நிலையில் இந்த படத்தில் சுப்புலட்சுமியாக நடிக்க, நடிகை கீர்த்தி சுரேஷையே அணுகியுள்ளார்களாம். அவர் இன்னும் சம்மதம் தெரிவிக்காததால் இந்த படம் தொடங்கப்படாமல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அவதூறு வழக்கு: கோப்புக்கு எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

முதியவரை பவுன்சர் தள்ளிவிட்ட விவகாரம்.. மன்னிப்பு கேட்டார் நாகார்ஜுனா..!

சல்மான்கான் - அட்லி படத்தில் ரஜினி நடிக்கிறாரா? தீயாய் பரவும் தகவல்..!

ஜெயம் ரவியின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் இருந்து நீக்கிய ஆர்த்தி.. விவாகரத்து கன்பர்மா?

லெஜண்ட் சரவணன் அடுத்த படம் தொடக்கம்.. இயக்குனர் பெயர் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments