Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் கட்சியில் பெண்களுக்காக புதிய பிரிவு தொடக்கம்!!

Webdunia
சனி, 5 டிசம்பர் 2020 (21:33 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரும்,   மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அடுத்தவருடம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.

இந்நிலையில், இன்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியில் ’’மய்யம் மாதர்;; என்ற புதிய பிரிவைத் தொடங்கியுள்ளார் அவர்.

இதுகுறித்து அக்கட்சியின் மகளிர் அணியின் மண்டல துணைச் செயலாளர் சினேகா மோகன் தாஸ் கண்காணிப்பில் மய்யம் மாதர் படை செயல்படும் என வும் இதில்,  தமிழகத்தில் சீரமைப்பதில் ஆர்வமுள்ள பெண்கள் இணைந்து செயல்படலாம் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments