Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கபாலியால் நஷ்டம்; தற்கொலைதான் ஒரே வழி; கதறும் விநியோகஸ்தர்

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (16:44 IST)
விநியோகஸ்தர் ஜி.பி. செல்வகுமார் கபாலி படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தினால் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.

 
இது குறித்து ஜி.பி. செல்வகுமார் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரஜினிக்காந்த் நடித்த கபாலி படத்தின் தென்னாற்காடு, புதுச்சேரி உரிமையை ரூ6 கோடிக்கு வாங்கியிருந்தேன். இதனால் எனக்கு 2.72 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் தாணு கபாலி படத்திற்காக கொடுத்த முன்பணம் 1.50 கோடியை சட்டிலைட் உரிமம் வந்ததும் திரும்பி தருவதாக கூறியிருந்தார். ஆனால் அவர் இன்னும் பணம் தரவில்லை. 
 
இதனால் எனக்கு கடன் கொடுத்தவர்கள் என் வாழ்க்கைக்கு முற்றுபுள்ளி வைத்து விடுவதற்குள் நானே தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளேன். ரஜினியையும், தாணுவையும் கை எடுத்து கெஞ்சி கேட்கிறேன் பணத்தை செட்டில் செய்து கடன்காரர்களிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments