Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு தாக்குதல்: ஹன்சிகா கண்டனம்

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (11:10 IST)
ஜம்மு அருகே பயங்கரவாதிகள் நேற்று நடத்திய தற்கொலை படை கார் குண்டு  தாக்குதலில்  44 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். 


 
கோழைத்தனமான இந்த கொடூர தாக்குதலுக்கு  திரை உலகினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
நடிகை ஹன்சிகா வெளிட்டுள்ள இரங்கல் செய்தியில் , புல்வாமாவில்  சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கடும் மனவேதனை அடைந்தேன். நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments