Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுந்தர் சி படத்தின் வில்லனாகும் தமிழ் ஹீரோ!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (14:40 IST)
சுந்தர் சி படத்தின் வில்லனாகும் தமிழ் ஹீரோ!
நடிகர் மற்றும் இயக்குநர் சுந்தர் சி நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் வில்லனாக மாற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
சுந்தர் சி நடித்து இயக்கிய அரண்மனை 3  திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றி பெற்றதை அடுத்து தற்போது அவர் பத்ரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் 
 
காவல்துறை அதிகாரியாக சுந்தர் சி நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஜெய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் சைக்கோ கில்லராக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இப்போதும் நடிகர் ஜெய் ஐந்து படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் திடீரென வில்லனாக நடிக்க இருப்பது திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது 
 
அவர் ஹீரோவாக நடிப்பதற்கு வாங்கிய சம்பளத்தை விட இரண்டு மடங்கு இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் இந்த படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments