Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாவூத் இப்ராஹிமோடு கைகுலுக்கினாரா அமிதாப் பச்சன்! அபிஷேக் பச்சன் விளக்கம்!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (11:56 IST)
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமோடு அமிதாப் பச்சன் கைகுலுக்குவது போல உள்ள படம் ஒன்று இணையத்தில் பரவிவருகிறது.

மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமை 1993 ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுக்காக சர்வதேச போலிஸார் தேடி வருகின்றனர். ஆனால் அவர் இப்போது பாகிஸ்தானின் கராச்சியில் பாகிஸ்தான் அரசின் ஆதரவோடு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவரோடு கைகுலுக்குவது போன்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் பகிரப்பட்டது. ஆனால் அமிதாப்பின் மகன் அபிஷேக் பச்சன் அந்த படத்தில் தாவூத் இல்லை என்றும் அது மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சங்கரராவ் சவான் விளக்கம் அளித்தார்.

ஒரு காலத்தில் பாலிவுட்டை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம்தான் ஆட்டிப்படைத்தார் எனவும் சொல்லப்படுவதுண்டு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’இந்தியன் 2’ டிரைலர் எப்போது? லைகா நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடியாத்தி இது என்ன ஃபீலு.. வாத்தி புகழ் சம்யுக்தாவின் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

மேலும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம்!

ஆர் ஜே பாலாஜியின் மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுதான்…!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த சூரி… தயாரிப்பாளர் அளித்த காஸ்ட்லி பரிசு!

அடுத்த கட்டுரையில்
Show comments