கோவையில் என் கால் படாத இடங்களே இல்லை- இசைக் கச்சேரி குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

vinoth
சனி, 7 ஜூன் 2025 (08:20 IST)
உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில் விரைவில் அவரது  சிம்ஃபொனி இசைக் கச்சேரி தமிழ அரசு ஏற்பாட்டில் சென்னையில் அரங்கேற உள்ளது. அதற்கு  முன்பாக அவர் கோயம்புத்தூரில் இசைக் கச்சேரி ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “கோவையில் என் கால் படாத இடமே கிடையாது. எல்லா தெருக்களிலும் நான் நடந்து சென்றுள்ளேன். நான் இப்போது வரை இசையமைத்துக் கொண்டிருக்கும் ஹார்மோனியம் கோயம்புத்தூரில் செய்யப்பட்டதுதான். இந்த ஊரையும் என்னையும் பிரிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments