Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்கிரிகள் தண்டிக்கப்பட வேண்டும்- பிரசன்னா

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (20:03 IST)
கந்த சஷ்டி கவசம் பற்றி அவதூறு பரப்பப்படுவதாகவும். அதை பரப்பும் போக்கிரிகளை யாராயினும் தண்டிக்கபட வேண்டும் என  நடிகர் பிரசன்னா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு பெரிது. அதை மதிக்கத் தெரியாத போக்கிரிகள் யாராயினும் எவர்க்கெதியாராயினும் தண்டிக்கப்பாட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும்! மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில் மதநம்பிக்கையினும் அதிமுக்கியம் என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து நடிகர் நடராஜ் சுப்பிரமணி பதிவிட்டுள்ளதாவது :

சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது... சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் கிடையாது... சரவணபவாய நமஹ...என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'விடுதலை 2’, ‘கருடன்’ படங்களுக்கு பின் இன்னொரு வெற்றி படம்.. சூரியின் அடுத்த பட ரிலீஸ் தேதி..!

ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயனின் ‘மதராஸி’ ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கிளாமர் உடையில் வித்தியாசமான லுக்கில் போஸ் கொடுத்த ஷிவானி!

கேஷ்வல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த சம்யுக்தா!

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் ரி ரிலீஸ் அறிவிப்பு… உற்சாகத்தில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments