Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’தனக்கு யாரும் போட்டியாளராக நினைக்காதவர் அவர்’’ – எஸ்பிபியை புகழ்ந்த பாக்யராஜ்

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (17:04 IST)
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலேயே திரைக்கதை மன்னன் என்று பெயரெடுத்தவர் கே. பாக்யராஜ்  தற்போது குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் உயிரிழந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பற்றித் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதில், ஒரு பாடலுக்கான வார்த்தைகளில் உள்ள உணர்வுகளைச் சூழலுக்கேற்ப  குரல் பாவத்துடன் பாடுபவர் அவர். அவர் தனது காலத்தில் யாரையும் போட்டியாளராக நினைத்ததில்லை. அதேபோல் சக கலைஞர்களின் திறமையைப் பாராட்டுவார் என்று தெரிவித்துள்ளார்.
.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments