Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை தற்கொலை வழக்கில் ஹரி நாடார் கைது: அடுத்தது சீமானா?

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (18:51 IST)
நடிகை விஜயலட்சுமி தற்கொலை செய்ய முயற்சி செய்து கொண்ட வழக்கில் ஹரிநாடார் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
பிரபல நடிகை விஜயலட்சுமி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் அவரிடம் போலீசார் விசாரணை செய்தபோது தன்னை ஹரிநாடார் சீமான் உள்பட ஒரு சிலர் மிரட்டியதாக வாக்குமூலம் அளித்திருந்தார்
 
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஹரிநாடார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது
 
இந்த நிலையில் மோசடி வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கும் ஹரிநாடாரை திருவான்மியூர் போலீசார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து சீமான் கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேலையில் அழகுப் பதுமையாய் மின்னும் பூஜா ஹெக்டே… புகைப்பட தொகுப்பு!

மாடர்ன் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 44 ஷூட்டிங் ஓவர்… முழுக் கவனமும் கங்குவா மேலதான்… ஆடியோ ரிலீஸ் எப்போது?

மீண்டும் இயக்குனர் ஆகும் ரேவதி… இந்த முறை வெப் சீரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments