Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் அறிவித்த தமிழக அரசு

Webdunia
திங்கள், 4 ஜனவரி 2021 (20:34 IST)
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வரும்  ஜனவரி 14 ஆம் தேதி தமிழர்களின் பாரம்பரியப் பண்டியையான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசுடன் ரேசன் கார்டுதாரர்களுக்கு ரூ.2500 வீதம் வழங்குவதாகவும் இதற்கான டோக்கன் வீடுகளுக்கே வந்து வழங்கப்படும் என்று அரசு கூறியதுபோல் வழங்கி வருகிறது.
12
இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகையை மின்னிட்டு அனைத்து சி, டி பிரிவு அரசுப் பணியாளர்களுக்கும் ரூ.1000  முதல் ரூ.3000 வரை போனஸ் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அதேபோல்ம்  ஓய்வூதியம் பெறுவோர்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments