Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடரும் பிரபல நடிகை

Webdunia
செவ்வாய், 14 டிசம்பர் 2021 (16:39 IST)

நடிகை ரோஜா சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடர அவர் முடிவெடுத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி சென்ற  இண்டிகோ விமானம் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பெங்களூரில் தரையிறக்கப்பட்டது.

ஆனால், விமானத்தில் இருந்த பயணிகளை 4 மணிநேரமாம வெளியேற்றாமல் தலா.ரூ.5000 பணம் கொடுத்தால் மட்டுமே வெளியே அனுப்புவோம் என ஊழியர்கள் கூறியதாக நடிகையும்,  எல்.எல்.ஏவுமான ரோஜா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இண்டிகோ விமான நிறுவனத்தின் மீது வழக்கு தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

நெட்பிளிக்ஸில் 2 கோடி பார்வைகளைக் கடந்து வெற்றிநடை போடும் மகாராஜா!

இரண்டாவது நாளில் பெரிய அளவில் சரிந்த தேவரா வசூல்!

தனது சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் கம்பேக் கொடுக்கும் அனுஷ்கா!

அடுத்த கட்டுரையில்
Show comments