Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹன்சிகா தன்னுடைய 50வது படத்தின் அறிவிப்பை கைவிட்டது ஏன் தெரியுமா...?

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (13:31 IST)
நடிகை ஹன்சிகா தன்னுடைய 50வது படத்தின் அறிவிப்பை பிறந்தநாளன்று (ஆக்ஸ்ட் 9ஆம் தேதி) அறிவிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது இந்த தன்னுடைய ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகாதாம். இதனை அவரே டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடா என நடித்து வருபவர் ஹன்சிகா. கடைசியாக பிரபுதேவாவுடன் குலேபகாவலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்போது, பி ஹேப்பி பிந்தாஸ் என்ற கன்னட திரைப்படமும், மாப்பிள்ளை திரைப்பட மொழிமாற்று இந்தி படமான ஜமாய் ராஜாவும் வெளியாக இருக்கின்றன.
இந்த நிலையில் அவருடைய 50வது படத்தின் தலைப்பை தனுஷ் இன்று ஹன்சிகா பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட இருப்பதாக இருந்தது. ஆனால் மறைந்த  கலைஞர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஹன்சிகா பட தகவல் வெளியாகாதாம். இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments