Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் அட்லி வீட்டில் நிகழ்ந்த மரணம்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (13:44 IST)
இயக்குனர் அட்லியின் பெரியப்பாவும் நீதிபதியுமான சவுந்தர பாண்டியன் இறந்துள்ளதை மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனர்களில் அதிக சம்பளம் வாங்கும் ஒருவராக அட்லி இருந்து வருகிறார். இப்போது ஷாருக்கானை வைத்து அவர் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அட்லியின் பெரியப்பா , நீதிபதி சவுந்தரபாண்டியன் காலமாகியுள்ளார். இதை அட்லி தனது சமூகவலைதளத்தில் அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தனது துக்கத்தை பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

செல்ஃபி கேட்ட ரசிகர்களிடம் கோபத்தைக் காட்டிய பிரியங்கா மோகன்…!

நடிகராக அமையாத திருப்புமுனை… இயக்குனர் அவதாரம் எடுக்கும் அதர்வா!

அடுத்த கட்டுரையில்
Show comments