Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாதங்கள் கழித்து 2மணி நேரம் பரோல்; சிறையிலிருந்து வெளியே வந்த நடிகர் திலீப்

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (10:33 IST)
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் திலீப் 2 மாதங்களுக்கு பிறகு பரோலில் வெளியே வந்தார்.


 

 
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது தந்தையின் நினைவு தின சடங்கில் பங்கேற்பதற்காக பரோல் கோரியிருந்தார். அதன்படி சுமார் 2 மாதங்களாக சிறையில் இருந்த திலீப் வெளியே வந்தார். 
 
பரோலில் வெளியே வந்த திலீப்புக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரம் மட்டுமே அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர் இன்றே சிறைக்கு திரும்ப செல்வார். 

தோனி க்ரவுண்ட்ல இறங்குன மாதிரி இருந்துச்சு! வட இந்தியாவில் தனுஷிற்கு கிடைத்த க்ளாப்ஸ்! – வியந்து சொன்ன நடராஜன்!

அமைச்சர் மனைவியிடம் திருமணம் குறித்து கேட்டேன்: வைரமுத்துவின் பதிவு..!

ரஜினியின் கூலி திரைப்படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்!

சென்னை ஐஐடியோடு இணைந்து இசை ஆராய்ச்சி மையத்தை தொடங்கும் இளையராஜா!

ஜூனியர் NTR நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்