Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு என்னை எப்போதும் கைவிடமாட்டார்: மேடையில் பிரபலம் உருக்கம்!!

Webdunia
செவ்வாய், 14 நவம்பர் 2017 (17:12 IST)
பாரிஜாதம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய தரண். அதன் பின்னர் சிம்புவுடன் போடா போடி படத்தில் பணியாற்றினார்.


 
 
தற்போது தரண் சிம்புவை பற்றி மிக உருக்கமாக நிகழ்ச்சி மேடையில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, முதல் படத்திற்கு பிறகு என் பெற்றோர் இறந்துவிட்டனர். அப்போது என்னுடன் பல நண்பர்கள் சேர்ந்தார்கள். 
 
அதில் பலர் உதவி செய்தார்கள். உதவிய அனைவருக்கும் நன்றி. ஆனால், பலர் என்னை கைவிட்டுள்ளார்கள். ஆனால் இப்போது வரை என்னை கைவிடாமல் சகோதரர் போல இருப்பது STR மட்டுமே என தரண் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments