Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியுடன் ஒரே மேடையில் விருது வாங்கியது மகிழ்ச்சி – தனுஷ் நெகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 25 அக்டோபர் 2021 (16:52 IST)
இன்று திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் நடிகர் தனுஷ் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டுக்கான திரைப்படத்திற்கான தேசிய விருதுகள் இன்று வழங்கப்பட்டன. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த்க்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அதேபோல நடிகர் தனுஷ் அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காகவும், விஜய் சேதுபதிக்கு சூப்பர் டீலக்ஸ் படத்திற்காகவும் விருதுகள் வழங்கப்பட்டது.

தேசிய விருது பெற்றது குறித்து பேசிய நடிகர் தனுஷ் “சிறுவயதில் இருந்து நான் பார்த்து ரசித்து வியந்தவர் ரஜினிகாந்த். அவர் தாதா சாகேப் விருது வாங்கிய அதே மேடையில் நானும் தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

சில்க் ஸ்மிதா தேடியது அவருக்கு வாழ்நாள் முழுவதும் கிடைக்கவில்லை.. இயக்குனர் ஜி எம் குமார் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments