Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்துக்காக குரல் கொடுக்கணும்…. மனம் திறந்த டப்பிங் கலைஞர் !

Webdunia
ஞாயிறு, 8 மார்ச் 2020 (18:08 IST)
தீபா வெங்கட்

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்குப் பின்னணி குரல் கொடுப்பவரும் நடிகையுமான தீபா வெங்கட் சமீபத்தில் அளித்த நேர்காணலில் அஜித்தைப் பற்றி பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவுக்குப் பாசமலர்கள் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தீபா வெங்கட். அதன் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்தாலும் பின்னணிக் குரல் கலைஞராக தன்னை வளர்த்துக் கொண்டார் அவர். தொடர்ந்து பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக நடிகை நயன்தாராவுக்குக் குரல் கொடுத்து வருகிறார். இதையடுத்து சமீபத்தில் அவர் அளித்த நேர்காணலில் ‘உங்களுக்கு ஆண்குரல் வந்தால் யாருக்காக டப்பிங் கொடுப்பீர்கள் ‘ எனக் கேட்டபோது அவர்’ நான் தல அஜித்துக்குக் கொடுப்பேன். அதுதான் என்னுடைய ஆசை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Pure 90S Vibe GBU மாமே!: அஜித் படத்துல அண்ணன எறக்குறோம்.. ‘அக்கா மக’ டார்கிய உள்ளே கொண்டு வந்த ஆதிக்!

முதல் முதலாக அந்த ஜானரில் படம் பண்ணியுள்ளேன்… இடிமுழக்கம் குறித்து சீனு ராமசாமி பகிர்ந்த தகவல்!

திருமண மேடையில் நான் பட்ட அவமானம்… ஆதங்கத்தை வெளிப்படுத்திய ஷகீலா!

‘ஒத்த ரூபாயும் தரேன்’ மட்டும் இல்ல.. இன்னொரு பழைய பாட்டும் இருக்காம்.. ‘குட் பேட் அக்லி’ சர்ப்ரைஸ்!

‘என்னைப் பாடவேண்டாம் என்று சொன்னார்கள்… ஆனால் நான் பாடும்போது அழ ஆரம்பித்துவிட்டார்கள்’ – இளையராஜா பகிர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments