Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா நிவாரணத்தொகை..மளிகைப் பொருள்கள் ...முக்கிய அறிவிப்பு

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (16:30 IST)
கொரோனா நிவாரண தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினை வரும் 25 ஆம் தேதிக்குள் மக்களுக்கு விநியோகிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பர்வி வரும் நிலையில், தற்போது ஓரளவு குறைந்துவருகிறது.

இந்நிலையில், கோவை, திருப்பூர், உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள மாவட்டங்களி சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்நிலையில்,  கொரோனா நிவாரண தொகை ரூ.2000  மற்றும் 14 வகை இலவச மளிகைப் பொருட்கள் தொகுப்பினை வரும் 25 ஆம் தேதிக்குள் மக்களுக்கு விநியோகிக்க வேண்டுமென அனைத்து மாவட்ட உணவுப் பொருள் வழன்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த மிருனாள் தாக்கூர்!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

தொடங்கியது பூரி- சேதுபதி படத்தின் ஷூட்டிங்… படக்குழு வெளியிட்ட அப்டேட்!

உண்மையை மறைத்தாரா அல்லது உண்மையே தெரியாதா?... மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா…!

அமீர் கானுக்கும் எனக்கும் காட்சிகள் இல்லை… கூலி பட அப்டேட்டைப் பகிர்ந்த பிரபல நடிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments