Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா பிரபலம் தற்கொலை….ரசிகர்கள்… திரையுலகினர் இரங்கல்

Webdunia
திங்கள், 31 மே 2021 (17:13 IST)
கேரள மாநிலம் ஆலப்புழா அருகேயுள்ள சேர்த்தலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரூபி பாபு(35).

இவர் மலையாள படங்களில் முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், இவரும்  வஞ்சியூர் பகுதியைச் சேர்ந்த சுனிலும் சில வருடங்களாக லிவிங் டுகெதராக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

திடீரென்று நேற்று ரூபி வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டார்.  இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுனில் தனது நண்பர்களுக்குத் தொடர்பு கொண்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த நண்பர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.

அங்கு விரைந்த வந்த போலீஸார், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட  இருவரது உடலையும் மீட்டும் உடற்கூறு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments