Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா பிரபலம் தற்கொலை….ரசிகர்கள்… திரையுலகினர் இரங்கல்

Webdunia
திங்கள், 31 மே 2021 (17:13 IST)
கேரள மாநிலம் ஆலப்புழா அருகேயுள்ள சேர்த்தலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரூபி பாபு(35).

இவர் மலையாள படங்களில் முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கலைஞராகப் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், இவரும்  வஞ்சியூர் பகுதியைச் சேர்ந்த சுனிலும் சில வருடங்களாக லிவிங் டுகெதராக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

திடீரென்று நேற்று ரூபி வீட்டில் தூக்கு மாட்டிக்கொண்டார்.  இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சுனில் தனது நண்பர்களுக்குத் தொடர்பு கொண்டு தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதையடுத்து அந்த நண்பர் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.

அங்கு விரைந்த வந்த போலீஸார், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட  இருவரது உடலையும் மீட்டும் உடற்கூறு சோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

தனி ஒருவன் 2 ப்ரோஜக்ட் கை விட்டு போயும் இயக்குனருக்கு ஹாப்பிதான்..! அஜித் தான் காரணம்!.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது போலீசில் புகார்.. சாதி மோதலை தூண்டுகிறார் என குற்றச்சாட்டு..!

தஞ்சாவூர் பிண்ணனியில் 90ஸ் காலத்து கதை! – கார்த்தியின் ‘மெய்யழகன்’ ஃபர்ஸ்ட்லுக்!

தனுஷின் ‘ராயன்’ படத்தின் ‘வாட்டர் பாக்கெட்’ பாடல்.. செம்ம வைரல்..!

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments