Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது மகள் மரணத்திற்கு ஹேம்நாத் தான் காரணம்: சித்ராவின் தந்தை காமராஜ் பதில் மனு!

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (19:26 IST)
எனது மகளின் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம் என சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனியார் ரிசார்ட் ஒன்றில் மர்மமான முறையில் மரணமடைந்தார்
 
இதனை அடுத்து அவரது கணவர் ஹேமந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சித்ராவின் தந்தை காமராஜ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்
 
அந்த மனுவில் ஹேமந்த் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்ராவை சித்திரவதை செய்ததன் காரணமாகத்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பதில் மனுவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் பிரபாஸ்-க்கு திருமணமா? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியால் பரபரப்பு..!

பாத்தீங்காளா பாஜக சாதனைகளை? வீடியோ போட்ட ராஷ்மிகா! – வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments