Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (18:57 IST)
நாடு முழுவதும் அட்டைதாரர்களுக்கு  மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள ரேசன் கடைகளில் இலவச வைபை இணைய  வசதியை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது டிஜிட்டல் முறையில் ரேசன் கடைகளில் ரேசன் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற ரேசன்  கடைகளை இணையதள மையங்களாக பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், ரேசன் கடைகள் அமைந்துள்ள இடம், சூழல் வாடகை கட்டிடம் எனில் அதன் உரிமையாளரின்  ஒப்புதல் பெறுதல், ஆகியவற்றை ஆய்வு செய்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments