Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை நீடிப்பு

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (17:50 IST)
நடிகர் விஜய்க்கு ரூபாய் ஒன்றரை கோடி அபராதம் விதித்த வழக்கில் இடைக்காலத் தடையை நீடித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 
 
விஜய் நடித்த புலி திரைப்படத்தில் அவர் பெற்ற வருவாய் 15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்ததாக கூறி அவருக்கு ரூபாய் ஒன்றரை கோடி அபராதத்தை வருமான வரித்துறை விதித்தது 
 
இதனை எதிர்த்து விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அபராதத்திற்கு இடைக்கால தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த நிலையில் வருமான வரித்துறையின் அபராதத்தை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில்  இடைக்கால தடையை அக்டோபர் 26ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments