Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்-க்கு ஒரு நாள் உண்மை புரியும்: சந்திரசேகர் ஆதங்கம்!

Webdunia
செவ்வாய், 26 ஜனவரி 2021 (15:09 IST)
நான் கட்சி தொடங்குவதே விஜய்க்காகத்தான் என்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி. 

 
தனது சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது, நான் கட்சி தொடங்குவதே விஜய்க்காகத்தான் என்றும் அது ஒருநாள் அவருக்கு புரியும்  என நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் விஜய்க்கு ஒரு அரசியல் அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுப்பேன். இந்த வயதில் தேர்தலில் போட்டியிட்டு பதவியை பிடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் எனக்கு இல்லை. நான் விஜய்யின் எதிர்காலத்துக்காக யோசிப்பது தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது என தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" படத்தின் ஆடியோ உரிமை ₹17.70கோடிக்கு விற்கப்பட்டுள்ளது!

"பூமர காத்து" திரை விமர்சனம்!

சன்னி லியோன் தமிழ்ல பேசுறாங்களா.. ஆடிப்போன எம்டிவி ரோடீஸ் நந்து.. ஸ்ப்ளிட்ஸ் வில்லாவுக்கு ரியாக்‌ஷன்!

நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின் மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்!

கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments