Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் ஓடிடிகளுக்கும் சென்ஸார்… மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (20:29 IST)
இனி ஓடிடி தளங்களும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் கீழ் கொண்டுவரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
திரையரங்குகளில் வெளியிடப்படும் சினிமாக்களுக்கு உலகின் பெரும்பாலான நாடுகளில் தணிக்கை முறை உள்ளது. ஆனால் ஓடிடி எனப்படும் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களில் எந்தவொரு சென்ஸார் முறையும் இல்லை. இதன் மூலம் பாலியல் மற்றும் அதிக வன்முறை நிறைந்த காட்சிகள் அதிகம் இடம்பெறும் வகையில் திரைப்படங்கள் உருவாவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் மற்றொரு தரப்பினரோ ஓடிடி வயது வந்தவர்களுக்கானது; அதனால் தணிக்கை தேவையில்லை என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மத்திய அரசு அனைத்து ஓடிடி தளங்களும் மத்திய அரசின் தகவல் மற்றும் ஓளிபரப்பு துறையின் கீழ் கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளது. இதனால் இனி ஓடிடியில் ரிலிசாகும் படங்கள் மற்றும் சீரிஸ்களுக்கும் சென்சார் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!

குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!

உடைமாற்றும்போது அத்துமீறி கேரவனுக்குள் வந்த இயக்குனர்- பிரபல நடிகை குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்