Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போயஸ் கார்டனில் வீடா...? ஜெயம் ரவி ரியாக்‌ஷன் இதான்!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (19:43 IST)
சென்னையின் மையப்பகுதியில் இருக்கும் போயஸ் கார்டன் பகுதி விவிஐபி-கள் வசிக்கும் பகுதி. நடிகர் ஜெயம் ரவி இங்கு சுமார் 20 கோடி மதிப்பிலான தனி வீடு ஒன்றை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியது. 
 
அதாவது ஸ்கிரீன் சீன் என்னும் தயாரிப்பு நிறுவனத்திற்கு  வரிசையாக 3 படங்களில் நடித்துக்கொடுக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த மூன்று படங்களில் சம்பளத்திற்கு பதில் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான போயஸ் கார்டனில் இருக்கும் வீடி ஜெயம் ரவிக்கு அளிக்கப்படுவதாக செய்திகள் தெரிவித்தன. 
 
ஆனால், ஜெயம் ரவியின் ரசிகர்கள் இது முற்றிலும் தவறான செய்தி என மறுப்பு தெரிவித்து வந்தனர். இதனை குறிப்பிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு இந்த செய்தி உண்மையில்லை என டிவிட்டரில் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments