Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிரோயிஸம் செட் ஆகாமல் பழைய ஃபாமுக்கே மாறிய நடிகர்!!

Webdunia
ஞாயிறு, 14 மே 2017 (09:55 IST)
நடிகர் பாபி சிம்ஹா சினிமா வில்லனாக நடிக்க துவங்கினார். வில்லன் வேடமிட்ட ஜிகர்தண்டா படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.


 
 
இதன் பிறகு ஹீரோ அவதாரம் எடுத்தார். இத்னால் இனி வில்லனாக நடிக்க மாட்டேன் என்றும் கூறி வந்தார். ஹீரோவான பாபி சிம்ஹா பாம்பு சட்டை, உறுமீன் போன்ற படங்களில் நடித்தார். 
 
ஆனால், ஹீரோவாக நடிக்கும் எந்த படங்களுமே ஓடாமல் போனதால் இனிமேல் ஹீரோ செட்டாகாது என்று முடிவெடுத்து மீண்டும் வில்லத்தனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 
 
தற்போது, ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் கருப்பன் படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

“என் வழியில் நான் உறுதியா நிற்க எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைத்த ரிசல்ட் தான் காரணம்” ; ‘சாமானியன்’ ராமராஜன்!

புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற விரும்புகிறேன்-பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்!

‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!

என்னய்யா இதெல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்க.. வாழ்க்கை வரலாற்று படத்தில் ரேப் சீன்! – அதிர்ச்சியடைந்த டொனால்ட் ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments